தேனியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து திண்டுக்கல் மற்றும் தேனி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நடந்தது என்ன?
புதுக்கோட்டை அருகே நண்பருடன் வெளியே சென்ற வாலிபர் மர்மமான விதத்தில் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Pensioner ID card in Tamil Nadu: தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரு வகையை சார்ந்த அரசு ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது சார்ந்து முக்கியமான தகவல் வந்து வெளியாகி உள்ளது.
போதுமான புரிதல் இன்றி விசிக இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும்ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் என சத்தியமங்கலத்தில் ஆ.ராசா பேட்டி.
இந்தியா கூட்டணியை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருமலை பெருமாள் கோவிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Govt Staff Diwali Bonus Update: இந்த ஆண்டுக்கான் தீபாவளி போனஸ் குறித்த முடிவுகள் விரைவில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல்.
TN School Department Important Order: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம்.. மாணவி செய்த செயல்
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜாவிற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று தெற்கு மண்டலக் காவல் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிரியர்களுக்குப் பணி வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்கள் சார்ந்து இரண்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங்ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். குற்றவாளி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போதுதான் என்கவுண்டர் நடந்தது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.