ஒசூரில் காரை உரச வந்ததாக கூறி டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக பகுதி செயலாளரைக் கைது செய்யக்கோரி 300க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமர் கோவில் திறப்பு அன்று பாஜக அலுவலகத்தை தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாக ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தேச துரோகி போல விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை கைது செய்தது மற்ற விஷயங்களை மறைப்பதற்குதான்! கூட்டணி குறித்து ஏதும் கூற முடியாது தேர்தல் வர இன்னும் கால அவகாசம் உள்ளது தாவெக கூட்டணி தொடர்பான கேள்விக்கு சீமான் நழுவல்.
கட்டு கட்டாக வாங்கிய லஞ்ச பணத்தை கழிவறைக்குள் போட்டுவிட்டு தப்ப முயன்ற தீயணைப்பு துறை அதிகாரியை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது இதன் பின்னணி என்ன?
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முதியவரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் தங்குமிடங்களில் நடைபெற்ற அதிரடி போலீஸ் சோதனையில் பிடிபட்ட போதைப் பொருட்கள்! அதிர்ச்சியளிக்கும் போதைப்பொருட்கள் பயன்பாடு....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.