முறையான அனுமதில் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பல இளைஞர்களுக்கு விற்று வந்த அந்த இருவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊயியர்களை ரவுடி கும்பல் ஒன்று தாக்கியது.
கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதனையடுத்து திமுக உறுப்பினா்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
கோவையில் கடையின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்து மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மெடிக்கல் ஷாப் பொருட்களை அதிகாலையில் சூறையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நம்ப முடியாவிட்டாலும், இது உண்மையாக நடந்துள்ள சம்பவம்!! ஒரு பெண் 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai Crime: காவல் நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவத்தை குற்றவாளிகள் அரங்கேற்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக 44 நபரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இரு வேறு சம்பவங்கள், ஓ.சி.யில் பெட்ரோல் போடாததால் ஊழியரைத் தாக்கிய இளைஞர்கள் எனத் தமிழகத்தில் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
Salem: நகையை இழந்த நபர் தனது உறவினர் மீதே புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இது குறித்து காவல்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.